Sunday, June 9, 2019


புதுச்சேரி மாதாந்திரக் கூட்டம் இன்று 08.06.19 நடந்தது. தலைவர் K .R . சிவகுமார் தலைமை தாங்கினார் . 75 பேர் கலந்து கொண்டனர். மறைந்த தோழர்.S.P - சங்கரலிங்கம், SDE (Rtd ) ,சென்னை -அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த மாத செயல்பாடாக,   21.5 .19 அன்று பென்சனர் குறைதீர்வுக்குழு கூட்டம் நடந்தது, அதில் ID கார்டு ,MRS கார்டு வழங்கப்பட்டது பற்றியும், மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில் சென்னைக்கு அனுப்பப்பட்டது எத்தனை, பட்டுவாடா ஆனது எத்தனை, நிலுவையில் உள்ளது எவ்வளவு என்பதை ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை AO (Dwl)-யிடம் தெரிந்து கொள்ளலாம் என்றும், மெடிக்கல் பில்லில் நீக்கப்பட்ட தொகை எவ்வளவு, பட்டுவாடா செய்யப்பட்ட தொகை விபரங்களை ஓய்வூதியர்க்கும் தெரி விக்கவேண்டும்,    IT பிடித்தம் செய்ததை, IT அலுவலகத்திற்கு செலுத்தாததினால் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட பென்சனர் ஆடிட்டருக்கு நிறைய பணம் தந்து தீர்க்கவுள்ளதை நிர்வாகத்திடம் சொல்லி ஆவண செய்ய வலியுறுத்தினோம்.
   நமது சங்க கூட்ட ஆரம்பத்தில் மே-2019 முடிய ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 300 - ஐ தாண்டி சாதனை படைத்ததை செயலர் கூறிய போது அவை கை தட்டி ஆரவாரம் செய்தது.  2 நாள் சுற்றுலா பற்றி தலைவர் விவரித்தார். அமைப்பு நிலை பற்றி மாநில அமைப்புச் செயலர். M. சாம்பசிவம், சுப்பையா, M - V.ராமகிருஷ்ணன், N. பட்டாபி. M. கிருஷ்ணசாமி, S_சதாசிவம், M.செல்வரங்கம் ஆகியோர் பேசினர்.பொருளாளர் R-லோகநாதன் நன்றி கூறினார்

Wednesday, June 5, 2019



பென்சனுக்கு வரி விதிப்பதை எதிர்த்து  ஒரு சொல்  :
பென்சனர்களுக்கு நேரடி வரி விதிப்பு பற்றி பென்சன் மற்றும் பென்சனர்நலத்துறை கர்நாடக P&Tபென்சனர் சங்க பொதுச் செயலரும், SCOVA அமைப்பின் உறுப்பினருமான தோழர் k. B. கிருஷ்ணராவ் அவர்களிடம்கருத்துஆலோசனைகளை கேட்டுள்ளதுஇதுபற்றி வருமானத்துறையிடம்  பட்ஜெட் உருவாக்கத்தில் வைப்பதற்கு உதவும் என கேட்கப்பட்டுள்ளதுதோழர்.கிருஷ்ணாராவ் அவர்கள் நமது AIBSNLPWA சங்கத்திடம்கருத்துக்களையும்ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்நமது சங்கமும்கீழ்கண்ட ஆலோசனைகளையும் அதற்கான காரணங்களையும்தெரிவித்துள்ளது :
ஆலோசனை :
முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசேபென்சன் வழங்குவதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது.

காரணங்கள் :
1. பென்சன் சம்பளம் அல்லஅப்படியே சம்பளமாக கருதப்பட்டாலும்அதுதரப்பட வேண்டியபட்டு வாடாவே என நீதிமன்றம் கருதியதுகாலதாமதப்படுத்தப்பட்ட நிலுவை சம்பளம் அல்லது பென்சன் பட்டுவாடாசெய்யும்போது ஊழியர் தம் படிவம் 10E - ன் படி . குறிப்பிட்ட வருடத்திற்கானஆய்வின் மொத்த தொகையையும் கணக்கிடுவது கிடையாது.

2. முன்னாள் MP-க்கள்அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்பென்சனுக்கு வரி கிடையாதுஏனென்றால் " பென்சன் சம்பளம் அல்லஇதரவழியாக (other sources)  கிடைக்கும் வருமானம்,, என கருதப்படுகிறதுஇதரவழியாக (othersources) என்பது ஒன்றுமில்லைஅரசு நிதியிலிருந்து தான்தரப்படுகிறதுஇந்திய அரசுஅரசின் நிதியிலிருந்து தான் அவர்களுக்குபென்சன் தரப்படுகிறதே ஒழியஅவர்களை தேர்வு செய்த மக்களிடமிருந்துஅல்லஅவ்வாறே அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியத்தைஇந்திய அரசு தான் வழங்குகிறதுஅதே சமயம்பதவியில் உள்ள MP-க்கள் Ex-MP-க்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும்மருத்துவசலுகைகள் CGHS மூலம் மத்திய அரசு ஊழியர்கள்பென்சனர்களுக்குநிகரான சலுகைகள் தரப்படுகிறதுமுன்னாள் MP, மற்றும் அவர்களதுகுடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி விதிக்காதபட்சத்தில்அதே அரசில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களதுகுடும்பத்தினர் பெறும் பென்சனுக்கும் வரி விதிப்பது நியாயமில்லை.

3. பிரேசில்ரஷ்ய கூட்டமைப்புஇலங்கை மற்றும் USA -வில் உள்ளமாகாணங்களிலும் பென்சனுக்கு வரி விதிப்பது கிடையாது .
தமிழாக்கம்.அன்பழகன்மாவட்டச் செயலர்புதுச்சேரி
Article appearing in CHQ web site is  translated in Tamil By DS Pondy.

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...