Tuesday, December 17, 2024
தோழர்களே இன்று 17-12-2024 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற்றது தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தோழர் கி.அசோகராஜன் கொடி ஏற்றி உரையாற்றினார்.தோழர்கள் சாம்பசிவம்,சதாசிவம்,காமராஜ்,சதாசிவம் AO,முனுசாமி,செல்வரங்கம், தண்டபாணி,ஹரிகரன்,சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர் இறுதியில் தோழர் ரவனையா நன்றி கூறினார் . 35 தோழர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலர். புதுச்சேரி
Subscribe to:
Posts (Atom)

-
கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்: 1. K.கோபி. 1000 ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர் மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து கொடுத்த தொக...