Monday, August 27, 2018

வராஹி கோவில்

9 வது நூற்றாண்டைச் சேர்ந்த வராஹி கோவில் அனைத்து தொல்பொருளியல் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களும் பார்க்க வேண்டிய இடமாகும் . இந்த கோவில் ப்ரச்சி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிரதான வராஹி சிற்பம் அழகாக காட்சியளிக்கிறது. இது இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த தோற்றங்களுள் ஒன்றாகும். கோயிலின் கட்டிடக்கலை கலிங்கத்து கட்டிடக்கலை பாணியாகும். மிக முக்கியமாக இந்த கோவில் பாண்டாக்களின் (குருக்கள்) தொல்லைகளிலிருந்து விடுபட்டது. வராஹி கோவில் பூரி ரயில் நிலையத்திலிருந்து 45 கீமீ தொலைவில் உள்ளது. நீங்கள் கோனார்க்கைப் பார்வையிட்டால், இதை தவற விடாதீர்கள்.

No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...