2019 பிப்ரவரிக்குப்பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் CCA அலுவலகத்தின் மூலம் வங்கிகளில் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் life certificate ஓய்வு பெற்ற மாதத்தில் CCA அலுவலகத்திற்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.உதாரணமாக 2019 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் life certificate அனுப்ப வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று 21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தன்னுடைய புகழை தக்கவைக்கும் வல்லமையுடன் BSNL உள்ளது . அதற்கான கட்டமைப்பும் , மனித சக்தியும் அதற்கு உள்ளது . BSNL- ன் ...
No comments:
Post a Comment